Wednesday, 28 February 2018

தன்னை பற்றி தவறாக பேசிய சக நடிகரை சாய்பல்லவி என்ன பண்ணுனாங்கனு தெரியுமா !

பிரேமம் படத்தின் மூலம் பிரபலம்வானவங்கதான் நம்ம மலர் டீச்சர்.இந்த படம் மலையாளம் மொழில எடுத்திருந்தாலும் தமிழ் மக்கள் புரிஞ்சுகிற மாதிரிதான் இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.இந்த படம் சூப்பர் ஹிட் படமாக இருந்தது தமிழ்நாட்டிலும் நிறைய காட்சிகள் ஹவுஸ் புல் கட்சிகளாவே இருந்தது.
இந்த படத்தின் மூலம் திரையுலகில் காலடி எடுத்து வைத்தவர் தான் மலர் டீச்சர் என்று எல்லோராலும் அன்புடன் அழைக்கப்படும் சாய் பல்லவி.ஒரே படத்தின் மூலம் தனது இயல்பான நடிப்பாலும் பிரபலம் ஆனார்.
இவர் தற்போது விஜய் இயக்கம் கரு படத்தின் மூலம் தமிழ் சினிமா உலகில் நுழைந்துள்ளார் என்பது குறிப்பிடதக்கது.மேலும் தனது சக நடிகருடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
முழு தகவல்களை வீடியோ பார்த்து தெரிஞ்சு கொள்ளுங்கள்.

                                

No comments:

Post a Comment